அன்புப் பயிர் வளர்க்கிறது
ஆசை கொள்ள வைக்கிறது
ஈ யீ என மனதும் மகிழ்கிறது
உயிர் வளர்வதைச் சொல்கிறது
ஊஞ்சல் கட்டி அழைக்கிறது
என்றும் குளிர்ச்சி தருகிறது
ஏங்கும் மனதும் இனிக்கிறது
ஐயமின்றி அழகது தான்
ஒருமை மனதின் ஓவியமாம்
ஓங்கிச் சொல்வோம் உயிரதனை
ஒளஷதமாகும் உடலுக்கு
இஃதே பைந்தமிழ்த் தோட்டமாம்.
Tuesday, October 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment