Popular Posts

Saturday, October 16, 2010

கவிதை

வாழ்க்கையைத் தேடினேன்
பாலுக்கு அழுதது
குழந்தை!

கசங்கியிருந்தது
காந்தியின் வாழ்க்கை
சுதந்திர (சு)வாசம்

முட்டைக்குள்ளும்
சுவாசித்திருக்கிறது
கரு

No comments:

Post a Comment