வாழ்க்கையைத் தேடினேன்
பாலுக்கு அழுதது
குழந்தை!
கசங்கியிருந்தது
காந்தியின் வாழ்க்கை
சுதந்திர (சு)வாசம்
முட்டைக்குள்ளும்
சுவாசித்திருக்கிறது
கரு
Saturday, October 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
மானம் வாழ்வியல் நெறியில் ஒர் அடையாளச்சொல்.உடலியல் ரீதியில் அது ஒரு நாகரீகத்தின் குறியீடு.அவமானம்,அசிங்கம்,ஆபாசம் ஆகியவற்றின் தோள் பாவை மறைக்கும் சீலை.சின்னச்சின்ன இழைகள் பின்னிநெய்தலில் சேலையாகவும் போர்வையாகவும் இருந்து மானம் காக்கிறது.நெசவின் மூலமே மனிதம் நாகரீகம் அடைந்து மேன்மையுற்றது.அந் நெசவின் வழி சமூகத்தின் யதார்த்தத்தை,வாழ்வியலை இண்டு இடுக்குகளில் எல்லாம் தேடும் இலக்கிய வலையாக இந்நெசவு.
No comments:
Post a Comment